பச்சை நிலம்: மா.செந்தில்வேலன்

Updated on
1 min read

பரந்து விரிந்த பச்சை வயல் பார்ப்போர்
கண்ணுக்கு ஒரு குதூகலமான விருந்து
பாருக்கெல்லாம் உணவளிக்க
ஒரு உன்னதமான  நெற் களஞ்சியம்
பசுமை புரட்சிக்கு ஒரு திறவுகோல்
பாடி திரியும் பறவைகளுக்கு புகலிடம்
மண்ணுக்கு அடியில் ஊர்ந்து வரும்
பாம்புகளுக்கு ஆனந்தமான வீடு
உழுத உழவனின் கண்ணுக்கு
ஆனந்த கண்ணீரோடு பார்க்கும்
ஒரு தங்கப்பத்திரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com