சூரியதாகம்: வே.புனிதா வேளாங்கண்ணி

Updated on
1 min read
தனியொருவனாக‌உலகில் வலம் வரும்கதிரவனே...உனது ஒளிச்சிதறலால்தான்பூப்பது முதல் காய்ப்பது வரைநிகழ்கிறது..அதற்காக....உனது தாகம் எல்லையின்றி போகின்றதேமரங்கள் பட்டுப்போகின்றன..நீர் நிலைகள் வற்றிப்போகின்றன...பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும்உனது தாகத்தை தாக்குப்பிடிக்கமுடியாமல்சுருளுகின்றனர்... உனது ஒளிச்சிதறலைகொஞ்சம் அடக்கி ஆளேன்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com