கோடை மழை: கவி.சுசிமணாளன்

Updated on
1 min read

கோடை  மழை  கொடையாக வாராதோ 
கொளுத்தும் வெயிலை தணிக்கச் செய்யாதோ 
ஆடை நனைய பெய்யாதோ ஆலங்கட்டி விழாதோ 
பாடைகட்டி ஒப்பாரி வைத்தோம்; பாரில் மழை பெய்திடவே 

மூட நம்பிக்கை என்றாலும் பரவாயில்லை -இந்த 
கோடை மழை வந்தால் போதுமே; மண்ணும் மனமும் குளிருமே 
காடு கழனியெல்லா காய்ந்து கிடக்கிறதே பாழும் 
கடவுளும் கண்மூடி படுத்திடுச்சோ ?!​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com