மழை மண்ணில் வானத்தின் தாய் பால்
மண்ணின் மனதில் மகிழ்ச்சிப்பால் !
கண்ணில் கண்ணீர்மழை தான்
உழவர்கள் தாமே தம்மை மாய்ப்பு !
உழவுக்கு உயிர் தர - வர மறுக்கும்
உயிர் நீர் கருமேக மழை !
மக்கள் மனம் மகிழ வானம்
மனம் திறக்க வேண்டும் !
கழனியிலே கருவாடு காயப்போடும்
வருநிலை தவிர்க்க மழை வருவிப்போம் !
கழனி மகிழ மழை வேண்டி
குடும்பமாய் இறைவனை வணங்குவோம் !
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்
பசுமை பாரதம் படைப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.