நிகழ் கால வானிலை
சப்த நொடிகளில் மாறி
மாரியாய் பொழிந்தது
வானிலை வான மழையாய்
மாறியது
உழவனுக்கும் மகிழ்ச்சி
ஊராருக்கும் மகிழ்ச்சி
அத்தருணம் தூங்கிக்கொண்டிருந்த என்
குடை
நான் விரித்ததால்
விழித்தது
குடை வழி சிறு துளி என்னை நனைத்தது
எனை நனைத்த மழையால்
நான் நனையலானேன் தோழி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.