மழை நனைத்த
உன் கார்கூந்தல்
எனை தீண்டிய போதில்
உணர்நதேனடி
மின்னலின் ஸ்பரிசம் ...!
அன்றொருநாள் உனை
நனைத்த மழை இன்று
எனை நனைக்கின்றது
இருவரும் சேர்ந்து கை
கோர்த்து நனையும்
ஆலங்கட்டி மழை
என்று பெய்யுமெனக்
கேட்கின்றேன் வானிடமே..!!
கண்ணடித்து மழுப்புகிறது
நாளையென்றே....!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.