எனை நனைத்த மழை: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

ஆம்!
எனை நனைத்தது மெரீனா மழையென்பேன்;
ஓங்கியகொள்கையைத் தாங்கிய எம் இளைஞர்களைப்
பனிமழை நனைத்தது;எம் கண்களிலோ  கண்ணீர் மழை பனித்தது;
அவர்களே கூட்டினார்கள்,பெருக்கினார்கள்,வகுத்தார்கள்;
ஆம்!
அன்பைக் கூட்டி,ஆர்வத்தைப் பெருக்கி.திட்டத்தை வகுத்தார்கள்;கீழான செயல்களைக் கழித்தார்கள்;ஆயினும்
இழி மழையும் பழி மழையும்
ஏனோ சேர்ந்தது; நல்ல மழை நமை நனைக்கும் வரை,கனன்றுகொண்டே இருப்போம்!காலம் வரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com