வெற்றி முரசு: சசி எழில்மணி

Updated on
1 min read

நெய்தல் நிலத்திலோர்
அறப்போர் மூண்டது

பிரிந்திருந்த உறவெல்லாம்
ஒன்றாய்ச் சேர்ந்தது

உணர்வுகள் பொங்கியெழ
தடைகள் தகர்ந்து விழ
உரிமையை மீட்டது

சூழ்ச்சிகள் யாவும்
செல்லாது போனது

ஒற்றுமைதான்  பலமென்று
நிரூபணம் ஆனது

கடலொலி இகைக்க
கரவொலி மிகைக்க
சூடிய வாகைக் கண்டு
பார் வியக்க
எதிரிகள் நடுங்க
கொட்டட்டும்
வெற்றி முரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com