அரியாசனம்: கவிஞர் ரீகன்

Updated on
1 min read

தாய்
தமிழில் புது புது கவிதை நாளும்
தினம் தேடும் கவிஞன் நான்.

பல கவிதை இதயத்தில் உதித்தாலும்
என்னிதயம் தொட்ட முதல் கவிதை நீயே....

என் வருங்காலம் நீ
எப்படி இருந்தாலும்...

அழகல்ல அது
காமமல்ல அது

இதயத்தின் ஆழத்தில் 
தேவதையே அரியாசனம்
உனக்காக.....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com