தாய்
தமிழில் புது புது கவிதை நாளும்
தினம் தேடும் கவிஞன் நான்.
பல கவிதை இதயத்தில் உதித்தாலும்
என்னிதயம் தொட்ட முதல் கவிதை நீயே....
என் வருங்காலம் நீ
எப்படி இருந்தாலும்...
அழகல்ல அது
காமமல்ல அது
இதயத்தின் ஆழத்தில்
தேவதையே அரியாசனம்
உனக்காக.....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.