அரியாசனம்:  ஆ.மகராஜன்

Updated on
1 min read

முடியாட்சி முறையிருந்த முன்பு
அரசர்கள்
அரியாசனம் மீதமர்ந்து,
நல்லாட்சி தந்தனர்..

குடியாட்சி நடக்கின்ற 
இன்றோ,
அரிகள் ஆட்சிக் கட்டிலில் 
அமர்ந்து கொண்டு
காட்டாட்சி தர்பார் 

நடத்த முனைகின்றன..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com