அரியாசனம் : எஸ். சுரேஷ்

Updated on
1 min read
மக்கள் நெருங்க 
  முடியா  ஆசனம் 
இன்பம் புகழ் 
  தரும் ஆசனம் 
பலரும் விரும்பும் 
   ஆசனம்  அரியாசனம் !
பிள்ளைகள் மோதுக்  
கொள்ளும் முடியாச்சில் !
எல்லோரும் மன்னர்களாக 
நினைக்கும் மக்களாட்சியில் !
 வலியவனே வாழ்வான் 
என்ற இராணுவாட்சியில்!
யாருக்கு கிடைக்கனும் 
     அரிய  ஆசனம் 
மக்களை மதிக்கும் 
    உழைப்பே உயர்வென 
வாழ்வும்  உள்ளம்  
    உள்ளவருக்கே அரியாசனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com