அரியாசனம்:  லட்சுமிபாலா

Updated on
1 min read
மனிதன் பாதி விலங்கு பாதி என்றான் கவிஞன்
நீ என்ன ஆசனமா?உரைகல்லா?
மனித வேசம் கலைக்கிறாய்
மனிதனை முழு விலங்காக மாற்றிகாட்டுகிறாய்
மீன்போல்தூண்டில் புழுவிற்கு இரையாகிறான்
ஆடு போல் அடைபடுகிறான்
குதிரை போல் பேரம் பேசப்படுகிறான்
பச்சோந்தியாக மாறுகிறார்கள்
குரங்காக தாவுகிறார்கள்
புலியாக உறுமுகிறான்
நாய் போல் அலைகிறான்
நாங்களும் தேடுகிறோம்
கவரிமானை இங்கே
உன்னில் அமர

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com