அரியாசனம்:   ந.நரசிங்கமூர்த்தி

Updated on
1 min read

அரித்தன்னை சுமக்கும் ஆசனம்
அரியாத சனத்தினை ஆயுள்வரை
ஆட்டிவைக்கும் ஆசனம்
வஞ்சிப்பவருக்கு என்றைக்கும்
கனியாத ஆசனம்
எஞ்சியவருக்கு என்றும்
எட்டாக் கனியான ஆசனம்
சித்தனுக்கு சிதையே
சிவனாசனம் அந்த பக்தனின்
மனமே அவனாசனம்
தாய்க்கு மகன் என்றும்
சிம்மாசனம் இந்தசேயின்
மனதில் தாய்க்கென்றும்-தனியாசனம்                                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com