அரியாசனம்: ஆர். எம். பாலா

Updated on
1 min read

உடைந்த நாற்காலி
உரிமை கோரும் உறவினர்கள்
உண்மைகள் மயக்க நிலையில்
இருக்கும்போது மக்களால் என்ன
செய்ய இயலும்
அரசன் அழிவில் இருந்து
ஆட்சி பிறக்கிறது
அதிகாரமும் பணமும் ஆட்டமிட
பழைய வழக்கு
புதிய பகை 
இரண்டும் பழிவாங்க
வழக்கின் முடிவில் சிறைவாசம்
கடைசியில் அரியாசனம்
சரியாசனம் ஆகாமல்
ஆட்சி அந்தரத்தில்
முடிவு அரச சபையில்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com