நிலா விடு தூது: சசி எழில்மணி

Updated on
1 min read

தேய்பிறை கண்டும்
வளர்பிறை கொண்டும்
மாறிடும் வான்நிலா

சோகத்தை உள்வைத்து
புன்னகை சிந்திடும்
நீயன்றோ பால்நிலா

தென்றலும் தீண்டவே
மேகங்கள் கலையுமே
தாலாட்டும் வானம்
நானாக மாற
திரைபோட்ட கைகளை
இளமனம் விளக்குமே

வசந்தகால அழைப்புகள்
இரவினில் தொடருமே
குளிரும் இளமனம்
பனியில் நனையும்
பார்த்திடும் பார்வைகள்
தூதாய் அமையுமே

சொல்லிடும் வார்த்தையில்
தேன்துளி சிதருமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com