புதிய டைரி:  வ.மாரிசுப்பிரமணியன்

Updated on
1 min read

புது டைரியை வாங்கிட 
தினமும் நிகழ்வதை – அதில்,
எழுதிட,  கடைக்குச்செல்லும் முன்,
வங்கியின் வாயிலை நோக்கி,
கோயிலை நோக்கி , கோயிலைச்சுற்றி நிற்கும்
பக்தனைப்போல, பணக்கடவுளின், அருளைப் பெற்று,
புது டைரியை வாங்கிட , நினைத்தால், 
பூசாரி[வங்கியின் காசாளர்] இன்று,
பணக்கடவுளின் தரிசனம் முடிந்தது, என்றார்.---- நான்,
புது டைரியை வாங்கிட , பழைய டைரிக்குள்,
பதுக்கி வைத்த பணத்தை தேடுகின்றேன் …….. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com