எதிர்காலம்: மா.செந்தில்வேலன்

Updated on
1 min read

வாழ்க்கையில் திறமையான திட்டம்
வகுத்தால் வளமான எதிர்காலம்
வளமான மண் உழவனுக்கு எதிர்காலம்
சேற்றில் கால் பதித்து பாங்காய்
நிலத்தை சீர் செய்து பசுமையான
வயல் வெளியாய் மாற்றினால்
பசுமை புரட்சியின் எதிர்காலம்
காலமெல்லாம் சிந்தித்து சீர் மிகு மனித
சமுதாயம் மலர ஏற்றமிகு எதிர்கால கனவு
ஆற்றல் மிகு சமுதாயம் மலர
ஏற்றமிகு திட்டம் இருந்தால்
வளமான  எதிர்காலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com