விடுதலை :- ஆ.மகராஜன்

Updated on
1 min read

அன்று தம் உயிரையும் உதிரத்தையும்
விலையாய்க் கொடுத்து 
தேசத்தின் வளங்களைக்
கொள்ளையடித்த வெள்ளையர்க் கூட்டத்தை 
விரட்டியடித்து விடுதலை பெற்றுத் 
தந்தனர் தேசத் தியாகிகள் ..

இன்று வெள்ளையர் இடத்தினில் 
ஆட்சி அதிகாரமுடன் 
அமர்ந்த கொள்ளையர் கூட்டம்
சொந்த தேசத்தையே 
சுயநலத்தோடு சுரண்டிச் 
சூறையாடிக் கொண்டிருக்கிறது...

இரண்டாவது விடுதலைப் போரை 
முன்னெடுத்துச் செல்லும் 
இன்னொரு மகாத்மாவுக்கும் நேதாஜிக்கும் 
ஏக்கத்தோடு காத்து நிற்கிறது 
எங்களது இன்றைய தேசம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com