ஆறோடும் நீரோடும் : எஸ் சுரேஷ்

Updated on
1 min read

உலக உயிரிகளின் 
   உன்னதமான மனிதன் 
புவியின் ஈர்ப்பால் 
  வான்நோக்கிய சிந்தனையால் 
பகுத்தறியும் ஆற்றலால் 
   பண்பட்ட  நாகரிகத்தை
நீரோடிய ஆற்றங்கரையில் 
   நிறைவுடன் வாழ்ந்தான்!

நீரோடிய ஆற்றில் 
   கழிவுநீரை கலந்து 
ஆற்றோர மணலை 
   சுரண்டி  பிழைக்கும் 
 பகுத்தறியா மனிதனின்   
     பண்பற்ற செயலால் 
தலைக்  குனிவு 
   மனித இனத்துக்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com