ஆறோடும் நீரோடும்: லட்சுமிபாலா

Updated on
1 min read

ஆறோடும் நீரோடும் கரையில் 
அன்று
நாடு தழைத்தது
ஆட்சி அமைந்தது
தொழில்கள் செழிந்தன
பண்டமாற்று நடந்தது
நாகரீகம் வளர்ந்தது
பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன
நல்லறம் வளர்ந்தது
ஆடல் பாடலும் பிறந்தது
ஆய கலைகள் பிறந்தன.

இன்று
நீரோடும் ஆற்றை 
நாங்கள்
தேடுகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com