நீர் வற்றிய குளம்: சசி எழில்மணி

Updated on
1 min read

நீரின் தடங்கள்
மறைந்து போனது
தண்ணீர் பஞ்சம்
நாட்டில் உள்ளது

பேராசை கொண்ட மனம்
இயற்கையினை மறந்தது
காசு கொடுத்து தண்ணீரை
வாங்கும் நிலை வந்தது

மனிதம் இங்கு
பிழைக்காமல் போனது
காத்திருக்கும் பறவைக்கு
இரையாகும் மீன்கள் போல்

பொறுமை இழக்கும்
இயற்கைக்கு மனிதன்
நீர் வற்றிய குளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com