நீர் வற்றிய குளம்: திருமலை சோமு

Updated on
1 min read

ஒரு நொடியில்..
ஒரு பொழுதில்
நினைவலைகளாய் 
வந்து போகும்..
பழைய நாட்கள்..!

திரும்பி வாராத அவை
விரும்பி சேர்ந்த சுவை -அதை
அசைப் போட்டு அசைப் போட்டு
நீர் வற்றிய குளத்து மீனாய்
உயிருக்கு போராடும் மனதுக்கு
உணர்வை மட்டும் இழக்க தெரியவில்லை.!
                                                         - திருமலை சோமு
                                                         http://thirumalaisomu.blogspot.in/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com