நீர் வற்றிய குளம்: தஞ்சை. ரீகன்

Updated on
1 min read

வயல் இருந்த இடத்தில்
அரிசி ஆலை
தொடங்கியது அரிசி உற்பத்தி !

தயாரானது மைதானம்
தாகத்தில் பறவைகள்
நீர் வற்றிய குளம்

மழை பெய்தும்
மலடாகவே மண்
மக்காத குப்பை !

கொளுத்தும் வெயிலிலும்
காற்றை நனைந்தது
வெட்டியமரத்தின் உதிரம் !

விதை விதைத்தவன்
அறுத்தான் தன் கழுத்தை
விவசாய தற்கொலை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com