ஒற்றைச் சிறகோடு: அதியணன்

Updated on
1 min read

உலகை முழுதாய் 
படைத்து விட்டானென்று
உளறிக்கொண்டிருந்த பிரம்மன் 
தன்னை ஓவியம் தீட்ட 
ஓர் இறகு  கேட்டான் 
ஒற்றை சிறகையே கொடுத்து விட்டு 
உன்னையாவது ஒழுங்காய் 
வரைந்து கொள் என்றேன்!
எனக்காய் பறந்து வந்தது 
இன்னொரு வானம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com