நீ கண் சிமிட்டினால்: மகேந்திர குமார்

Updated on
1 min read

எந்த திசையிலும் திரும்பாத 
உன் திமிரு பிடித்த விழிகளில் தான் 
தொலைந்தது என் தினசரி நாட்கள்

இருள் சூழ்ந்த மேகத்தை பிளக்கும் மின்னொளியாக
 நீ கண் சிமிட்டும் போது இரத்த சிந்தும் 
என் இதயத்திலும் சிறு பிளவு வீழ்ந்தது

உறங்கும் போது உன் ஊமை சிமிட்டலை
காணவே உறங்கா வாரம் கேட்டேன் நான் 

உளியாக உன் விழி சிமிட்டலை கண்டு 
கல்லாக நன் உடைபட்டு சிலையாக 
உயிர் துறந்தேன் மண்ணிலே 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com