கருவில் தொலைந்த குழந்தை: ௧விஞர்.மா.உலகநாதன்

Updated on
1 min read

எழுதிவைத்தும்  தபால் பெட்டியில் 
போடாத கடிதங்களும்
மனம் கொத்திய மங்கையிடம்
மலர்ந்ததொரு 
காதலைசொல்லத் 
தயங்கிய பொழுதுகளும்,
எண்ணியவற்றை 
திண்ணமாக
செயலாக்க முனையாமல்
தள்ளிப்போடும் தகைமையும்
கருவில் தொலைந்த குழந்தைகளே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com