ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்

Updated On :21 மே 2018, 9:32 am

நிலத்தடி நீர் கீழே கீழே
ஓடிப் போவது...
யார் இட்ட சாபம்?
பருவத்தே  பொழிய மறந்த 
மழை நிலத்தைத் தொட 
பயந்தது........
யார் இட்ட சாபம்?
வரம் கொடுத்த சிவனின் 
சிரத்திலேயே வரன் பலிக்கிறதா 
என முயற்சித்த 
அசுரன் கோபத்தில் 
இட்ட சாபத்தானோ?
வரம் கொடுக்க 
யோசிக்காத  கடவுள் 
கொடுத்த  வரத்தினால்
பட்ட அனுபவத்தினால் 
இட்ட சாபம்தானோ
இன்றைய நம்  இன்னல்கள்?
நாம்  உருவாக்கிய பணம்
என்ற காகிதம்   
ஈன்ற  தாயினையும்  கொலை 
செய்ய  தூண்டியது  
யார் இட்ட  சாபம்? 
மனிதனே...... யோசியுங்கள் 
சாபங்களின் தாக்கம் இன்றி வாழ 
பாபங்கள்  செய்வதை  தவிர்ப்போம்!
நேர்மையுடன்  வாழ்வோம்!!!!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.