முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 6

அந்த அமுதத்தைவிட இனியவன் அவன்
Updated on
1 min read

அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர்சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர்திரை நீள்கடலானே.

அலைகள் நிமிர்ந்துநிற்கின்ற நீண்ட கடலிலே துயில்கொள்கிறவன் எம்பெருமான், சிறந்த ஒளியுடன் திகழும் சக்ராயுதத்தை ஏந்திய நெடுமால், அந்தப் பெருமான் அமரர்களுக்கு அமுதத்தைத் தந்தான், ஆனால் அந்த அமுதத்தைவிட இனியவன் அவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com