முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9

திருமகளின் ஒப்பற்ற கணவன்
Updated on
1 min read

தரும அரும்பயன்ஆய
திருமகளார் தனிக்கேள்வன்,
பெருமைஉடைய பிரானார்
இருமை வினை கடிவாரே.

தருமத்தின் அரிய பயன்கள் உருவெடுத்ததைப்போல் திகழ்கிறவன் எம்பெருமான், திருமகளின் ஒப்பற்ற கணவன், பெருமையுடைய பிரான், நமது இருவினைகளையும் நீக்கவல்லவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com