முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 4

பற்றுகளை விட்டு அந்தப் பெருமானைத்
Updated on
1 min read

இல்லதும் உள்ளதும்
அல்லது அவன்உரு,
எல்லைஇல் அந்நலம்
புல்கு பற்றுஅற்றே.

இறைவனின் திருவுருவமானது தோன்றி மறைகிற தன்மையற்றது, எல்லையில்லாமல் பரந்து விரிந்தது, பற்றுகளை விட்டு அந்தப் பெருமானைத் தழுவிக்கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com