முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 8

மனம், சொல், செயல் ஆகிய மூன்றையும்
Updated on
1 min read

உள்ளம், உரை, செயல்
உள்ள இம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே.

மனம், சொல், செயல் ஆகிய மூன்றையும் சிந்தித்துப் பாருங்கள், அவற்றைப் பிற பொருள்களின் மீது செலுத்தாமல், இறைவனிடம் சேருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com