முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 10

சிறந்த பொருளாகிய ஞானத்தை
Updated on
1 min read

எண்பெருக்கு அந்நலத்து
ஒண்பொருள் ஈறுஇல
வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரே.

இவ்வுலகில் உயிர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது, அவை வெவ்வேறு குணங்களைக் கொண்டவையாகவும், சிறந்த பொருளாகிய ஞானத்தைப் பெற்றவையாகவும் இருக்கின்றன,

எல்லையற்ற அவ்வுயிர்களையெல்லாம், உயர்ந்த புகழைக்கொண்ட எம்பெருமான் நாராயணனின் உறுதியான திருவடிகளில் சேருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com