சேர்த் தடத் தென்குரு
கூர்ச் சடகோபன்சொல்
சீர்த்தொடை ஆயிரத்து
ஓர்த்த இப்பத்தே.
குளங்கள் நிறைந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த சடகோபரின் பாடல்கள் இவை, இறைவனின் சிறப்புகளைத் தொடுத்துப் பாடப்பட்டவை, அந்த ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்தும் ஆராய்ந்து அருளப்பட்டவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.