முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 1

எம்பெருமான் கருடனின் மீதேறி வருவான்
Updated on
1 min read

ஓடும் புள் ஏறிச்
சூடும் தண்துழாய்
நீடு நின்றுஅவை
ஆடும் அம்மானே.

எம்பெருமான் கருடனின் மீதேறி வருவான், குளிர்ச்சியான துளசிமாலையைச் சூடிக்கொள்வான், அவற்றோடு என்றும் கலந்து பழகுவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com