அம்மானாய்ப் பின்னும்
எம்மாண்பும் ஆனா,
வெம்மா வாய் கீண்ட
செம்மா கண்ணனே.
கொடிய குதிரையின் வாயைப் பிளந்த எம்பெருமான், சிவந்த, பெரிய கண்களைக் கொண்டவன், மிகப்பெரியவன், எனினும், நமக்காகப் பல அவதாரங்கள் எடுத்து அருளியவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.