கண்ஆவான் என்றும்
மண்ணோர், விண்ணோர்க்கு,
தண்ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே.
விண்ணோர்கள் தங்கியிருக்கிற குளிர்ந்த திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் கண்ணாகத் திகழ்வான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.