கலந்து என் ஆவி
நலம்கொள் நாதன்,
புலன்கொள் மாணாய்
நிலம்கொண்டானே.
என் ஆவியில் கலந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட நாதன், எம்பெருமான், புலன்களை அடக்கிய பிரம்மச்சாரியாக (வாமனனாக) வந்து மகாபலியிடம் நிலத்தை வாங்கினானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.