இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 2

ஆயிரம் தோள்களைத் துண்டித்தவரே
Updated on
1 min read

வாள்நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம்இலீரே.

ஒளிநிறைந்த நெற்றியைக்கொண்ட இளம்பெண் இவள், உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையில் தனக்குள் நைந்துபோகிறாள்.

வலிமைமிகுந்த வாணாசுரனின் ஆயிரம் தோள்களைத் துண்டித்தவரே, உங்களை இவள் காணும்படி அருள்செய்யமாட்டீர்களா? உங்களுக்கு இரக்கமில்லையா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com