பாடல் 11
சுடர்ப்பாம்பு அணை நம் பரனை, திருமாலை
அடிசேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப்பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அறநோக்கும் தன் கண்கள் சிவந்தே.
ஒளி வீசும் பாம்பாகிய ஆதிசேஷனைத் தன் படுக்கையாகக் கொண்ட நம் பெருமான், திருமால். மற்ற விருப்பங்களைத் தொலைத்து, அவருடைய திருவடிகளைச் சேரும் வகையை, வளமையான குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் சொன்னார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் யார் பாடுகிறார்களோ, அவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள், இந்தப் பாடல்கள் அவர்களுடைய பிறவிநோயைக் கண் சிவந்து பார்க்கும், (பிறவிச்சுழலை அழிக்கும், அவர்களை எம்பெருமான் திருவடிகளில் சேர்க்கும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்தவில்லை? ரஜினிகாந்த் பதில்!

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!

புணே இளைஞர் கொலை! கொலையாளியைக் காட்டி கொடுத்த ஹூடி

முதல்வர் விஜய் சைகை: அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



