ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

ஒன்றி நின்றவர்
ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read


பாடல் - 11

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே.

குன்றை எடுத்த பெருமானின் அடியவரோடு ஒன்றி நின்றவர் சடகோபன், அவர் உரைத்த நன்மை பொருந்திய ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்தையும் பொருந்திக் கற்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com