ஒன்பதாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11

பெருமானுடைய திருவடிகளை
ஒன்பதாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் - 11

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே
.

சிறப்புக்கு எல்லையில்லாத பெருமானுடைய திருவடிகளை எண்ணி, அழகிய, எழில் நிறைந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களைச் சொல் மாலையாகப் பாடினார். அவற்றிலே இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் வைகுந்தத்தை அடைவது இயல்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com