பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2

பூமிப்பிராட்டியின் கணவன்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2
Updated on
1 min read

பாடல் 2

நாரணன், எம்மான்,
பார் அணங்கு ஆளன்,
வாரணம் தொலைத்த
காரணன்தானே.

நாரணன், எங்கள் தலைவன், பூமிப்பிராட்டியின் கணவன், குவலயாபீடம் என்ற யானையை வீழ்த்தியவன், அனைத்துக்கும் காரணமான திருமால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com