

பாடல் 3
தானே உலகு எல்லாம்
தானே படைத்து, இடந்து,
தானே உண்டு, உமிழ்ந்து,
தானே ஆள்வானே.
எம்பெருமான் இவ்வுலகங்கள் அனைத்தையும் தானே படைக்கிறான், தானே இடந்து எடுக்கிறான், தானே உண்கிறான், தானே உமிழ்கிறான், தானே ஆள்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.