

பாடல் 5
நாடீர் நாள்தோறும்
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம்,
வீடே பெறலாமே.
வாடாத மலர்களைத் தூவி தினமும் எம்பெருமானின் பெயரைப் பாடுங்கள். வீடு பேறு கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.