

பாடல் 8
சாரா ஏதங்கள்
நீர்ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆர் ஆர் அமரரே.
நீர் நிறைந்த மேகத்தைப்போன்ற வண்ணம் கொண்ட எம்பெருமானின் பெயரை யாரெல்லாம் ஓதுகிறார்களோ, அவர்களைப் பாவங்கள் சேராது, அவர்கள் அமரர்களுக்குச் சமமாவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.