பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9

அடியவர்களுக்கு எளியவன்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9
Updated on
1 min read

பாடல் 9

அமரர்க்கு அரியானை,
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே.

தேவர்களாலும் காண இயலாதவன், அதேசமயம் தன் அடியவர்களுக்கு எளியவன் எம்பெருமான், அத்தகைய பெருமானைப் பொருந்தி வணங்குபவர்களை வினைகள் சேராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com