பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

சடகோபன்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் 11

நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து
அடியார்க்கு அருள் பேறே.

நெடியவனாகிய எம்பெருமானின் அருளைச் சூடிய சடகோபன், அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களை வழங்கினார். அவற்றில் இந்தப் பத்து பாடல்களும் அடியவர்களுக்கு அருள்புரிகிற பேறுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com