அட அப்படியா?

வாழ்நாளில் தண்ணீரே குடிக்காத விலங்கு கோலா கரடி.
Published on
Updated on
1 min read


வாழ்நாளில் தண்ணீரே குடிக்காத விலங்கு கோலா கரடி.

ஊசியால் குத்தப்பட்டால் அதன் வலியை உணர மனிதனுக்கு 0.02 விநாடிகள் ஆகின்றன.

ஒரு மனிதனுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களின் பெயர்களையும் முகங்களையும் மறக்க 22 ஆண்டுகள் ஆகின்றன.

அட்லாண்டிக் கடற்கரையை கப்பல் கடக்க 8 நாள்கள் ஆகின்றன.

ஆதாரம்: அறிவியல் உலகின் சின்னச் சின்ன செய்திகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com