புத்தர்

உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில்
புத்தர்

* உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில் புத்தர் சிலை இருக்கிறது.

* புத்தர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினியும் அவர் ஞானம் பெற்ற பிகாரில் உள்ள புத்த கயாவும், அவர் முக்தி அடைந்த உத்தரப் பிரதேசத்தில் உள்ள குசி நகரமும் புத்த சமயத்தின் புனித ஸ்தலங்களாகத் திகழ்கிறது.

* புத்தர் கூறிய போதனைகளை அப்படியே பின்பற்றியவர்கள் ஹீனயானப் பிரிவினர் ஆவர். புத்தரையே தெய்வமாக்கி அவருக்குச் சாக்யமுனி என்ற பெயரைச் சூட்டி வணங்குபவர்கள் மகாயானப் பிரிவினர் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com