கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

புத்தர்

உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில்

News image
Updated On :11 மே 2014, 10:31 am IST

* உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில் புத்தர் சிலை இருக்கிறது.

* புத்தர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினியும் அவர் ஞானம் பெற்ற பிகாரில் உள்ள புத்த கயாவும், அவர் முக்தி அடைந்த உத்தரப் பிரதேசத்தில் உள்ள குசி நகரமும் புத்த சமயத்தின் புனித ஸ்தலங்களாகத் திகழ்கிறது.

* புத்தர் கூறிய போதனைகளை அப்படியே பின்பற்றியவர்கள் ஹீனயானப் பிரிவினர் ஆவர். புத்தரையே தெய்வமாக்கி அவருக்குச் சாக்யமுனி என்ற பெயரைச் சூட்டி வணங்குபவர்கள் மகாயானப் பிரிவினர் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.