

ஆண் எழுத்தாளர்கள், பெண் பெயரில் கதை எழுதுவது இப்போது சாதாரணம். ஆனால், இந்த வழக்கத்துக்கு முன்னோடி வ.வே.சு அய்யர்.
அவருடைய முதல் சிறுகதை, "குளத்தங்கரை அரசமரம்' (தமிழின் முதல் சிறுகதையும் இதுவே) 1915- இல் "விவேக போதினி' பத்திரிகையில் வெளிவந்தது. எப்படி? சு.பாக்கிய லட்சுமி அம்மாள்' என்ற பெயரில்! ( வ.வே.சு அய்யரின் மனைவி பெயர் அது)
- வ.வே.சு. அய்யர் நூற்றாண்டு விழாவில்
"சிட்டி' பேசக் கேட்டவர்: மகரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.